Wednesday, September 14, 2022

சூத்திரன் யார்? ஈவெராமசாவேசித்தன வழி ஈ.வெ.ராமசாமியார் மோசடி பச்சை பொய் தொடரும் 2ஜி.ராசா- மனுஸ்ம்ருதியும்

 மனுஸ்ம்ருதியும் ஈ.வெ.ராமசாமியார் வழி வேசித்தன மோசடி பச்சை பொய்  2ஜி.ஏ.ராசாவும் 

Manu 8.415:

ध्वजाहृतो भक्तदासो गृहजः क्रीतदत्त्रिमौ ।
पैत्रिको दण्डदासश्च सप्तैते दासयोनयः ॥ ४१५ ॥
dhvajāhṛto bhaktadāso gṛhajaḥ krītadattrimau |
paitriko daṇḍadāsaśca saptaite dāsayonayaḥ || 415 ||

மூல சம்ஸ்கிருத மொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ள சரியாக மொழி பெயர்ப்பு செய்தவர்கள் கூறுவது - ஏழு அடிமை உதவி பணியாளர் யார்? 1.யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன், 2.பக்தியால் வந்தடைந்தவன், 3.(தன்) வேலைக்காரி மகன், 4.விலைக்கு வாங்கப்பட்டவன், 5.ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 6.பாகம் பிரித்ததால் கிடைத்தவன் 7.தான் கொடுக்கவேண்டிய அபராதம் அல்லது கடன் தொகையை ஈடுகட்ட வேலை செய்பவன் என்றுதான் உதவி பணியாளர் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

1.Man Matha Nath Dutt. M.A. Author of English translation of 20 Smritis and other Sanskrit works 1909.

“ A captive of war, a slave for maintenance the son of a female Slave , one purchased for money, a slave obtained as a present, a hereditary one, one condemned to slavery for any offence, these are the seven kinds of slaves ( lit. The sources of slavery).

2. (S.B.E. Vol. XXV, 1886, The Laws of Manu translated with extracts from seven commentaries by G.Buhler.”

There are slaves of seven Kinds, (Viz) he who is made a slave under a standard, he who serves for his daily food, he who is born in the house (the son of a female Slave), he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslave by way of punishment.

திமுக எனும் தெலுங்கர் கட்சியின் தான் ஜாதி வெறி உச்சத்தில் உள்ளது நாம் இந்த ஆ.ராசா விஷயத்தில் காணலாம். பெரம்பலூர் தனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர் தொகுதி பிறகு பொது தொகுதி ஆகிவிட இவரை நீலகிரி(பொது) தொகுதிக்கு மாற்றப்பட்டார். ஒரு பட்டியல் ஜாதி நபர் பொது தொகுதியில் நிற்க வாய்ப்பு மறுப்பது திமுக தான்

திராவிடியார் கழகம்- ஈவெராமசாமியார் போன்ற காலனி ஆதிக்க அன்னிய கிறிஸ்துவ மதமாற்ற அடிமைக் கருவிகள் தங்களுக்கு ஏற்றபடியான‌ ஒரு தவறான மொழி பெயர்ப்பைக் வைத்துக் கொண்டு வேசித்தன பிரச்சாரம் செய்கின்றனர்.


   

நு 8:415 சொல்லும் சூத்திரன் என்பது 7 வகைப்படும்....

1, யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்....
2, யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்...
3, பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.....
4, விபச்சாரி மகன்...
5, விலைக்கு வாங்கப்பட்டவன்...
6, கொடுக்கப்பட்டவன்...
7, தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.....

சரிபார்க்க:- https://youtu.be/vmfwQ94sZCs

 இந்திய மெய்யியல் ஞான மரபில் மனித வாழ்வினைப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் உள்ள கடமைகளை கூறி வாழ்வு செம்மைப் பட வழி காட்டுவர்.  

மனித வாழ்வில் தனி மனித நிலையை நான்கு ஆசிரமம் என‌

1. மாணவர்(பிரம்மச்சாரி), இல்வாழ்வான்(கிரகஸ்தன்), மனத் தவநிலையினன்(வானப் பிரஸ்தன்), துறவி(சன்யாசி)

சமுதாய ரீதியில் மனித சமுதாயத்தை தொழில் அடிப்படை வர்ணப் பிரிவு என 

1. கல்வியாளர்(அந்தணர்), 2. அரசுப் பணியாளர் (ஷத்திரியர்), 3. உற்பத்தி, விவசாயம்- வர்த்தகர் (வைசியர்)  4.உதவியாளர் (கீழ்- மேலுள்ள மூவர்க்கும் உதவி செய்பவர்)

பண்டைத் தமிழர்  நூல்களான திருக்குறள், தொல்காப்பியம் இவற்றை முழுமையாக ஏற்கிறது, மேல் பிறந்தோர், கீழ் பிறந்தோர்- பிறப்பொழுக்கம் என வள்ளுவர் பயன்பாடும் புரியும்.  

அம்பேத்கர் தெளிவாக பண்டைய இந்தியாவில் வர்ணப் பிரிப்பு என்பது கல்வி அடிப்படை எனவும், அது கண்ட மாற்றத்தையும் சுட்டியும் உள்ளார்.

“According to ancient tradition as embodied in the Puranas, the period for which the varna of a person was fixed by Manu and Saptarshi was a period of four years and was called Yug. At the end of the period of four years, there occurred the Manwantar, whereby every fourth year the list was revised. Under the revision, some changed their old varna, some retained it, some lost it and some gained it. The original system seems to have in contemplation the determination of the varna of adults. It was not based on prior training or close scrutiny of bias and aptitude. Manu and Saptarshi were a sort of a Board of interview which determined the varna of a person from how he struck them at the interview. The determination of the varna was done in a rough and tumble manner.”

“This system seems to have gone into abeyance. A new system grew up in its place. It was known as the Gurukul system. The Gurukul was a school maintained by a Guru (teacher), also called Acharya (learned man). All children went to this Gurukul for their education. The period of education extended for twelve years. The child, while at the Gurukul, was known as Brahmhachari. After the period of education was over, there was the Upanayan ceremony performed at the Gurukul by the Acharya. The Upanayan ceremony was the most important ceremony. It was a ceremony at which the Acharya determined the varna of the student and sent him out in the world to perform the duties of that varna. Upanayan by the Acharyas was the new method of determining varna which came into vogue in place of method of de- termination by Manu and Saptarshi. The new method was undoubtedly superior to the old method. It retained the true feature of the old method, namely that the varna should be determined by a disinterested and independent body. But it added a new feature, namely training as a prerequisite for assignment of varna. On the ground that training alone develops the individual in the makeup of a person and the only safe way to determine the varna of a person is to know his individuality, the addition of this new feature was undoubtedly a great improvement.” (Writings and Speeches, Vol 3)    

மனித சமுதாய வரலாற்றில் ஒரு ஆபத்து காலத்தில் ( கரோனா போன்ற கொள்ளை நோய் அல்லது நீடித்த போர்களால் குருகுலம் நிற்க தந்தை தொழிலை வீட்டில் மகன் கற்க பிறப்பினால் வர்ணம் என்பது ஏற்பட்டது.

சூத்திரம் என்பது கணிதத்தில் விடை காண துணை நிற்பது. அதே போல சூத்திரர் என்பது உதவியாளர்

http://www.proudhindudharma.com/2018/07/Sudra.html                          https://aggraharam.blogspot.com/2021/01/blog-post.html

Monday, September 5, 2022

எந்த நிலத்தை முஸ்லிம் வஃப் வாரியம் தன்னுடையது என்றால் அதை சட்டப்படி எதிர்க்க முடியாதாம் - TN GO

தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை. முழு சுற்றறிக்கை கமெண்டிலே இருக்கிறது.
இந்த குறிப்பிட்ட வஃப்பு வாரியம் என்பது மட்டும் தான் எது அதன் சொத்து அல்ல என தீர்மானிக்கும்.
அதை எதிர்த்து எந்த இடத்துக்கும் போகமுடியாது. அது தான் சட்டமே. இதை உச்சநீதிமன்றத்திலே போனவாரம் வாதமாக வைத்தார்கள். உச்சநீதிமன்றம் மறுக்கவில்லை.
அதாவது நாளைக்கு உங்களின் வீட்டை இந்த வாரியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் ஏதும் செய்ய முடியாது.
இந்த சட்டம் 1995 இல் கொண்டுவரப்பட்டு 1996 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழகத்திலே இப்போது பல கிராமங்கள் முழுவதுமே இந்த வாரியத்தின் சொத்து என அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறதாம்.
திருச்செந்துறை கிராம சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என பதிவுத்துறைக்கு ஆர்டர் வந்ததால் திருச்செந்துறை கிராம சர்வே என்களில் அடங்கிய சொத்துக்கள் அனைத்தும் பதிவுக்கு மறுக்கிறார் திருச்சி 3ம் எண். இனைச் சார்பதிவாளர். இது அரசு உத்தரவா என்றால சொல்ல மறுக்கிறார். இது வருவாய்த்துறை உத்தரவா என்றால் சொல்ல மறுக்கிறார்.

தமிழக பதிவுத் துறையில் மின்னணு EC நீக்கம்- கற்காலம் அழைத்து செல்கிறதா திமுக அரசு?

திமுக அரசுசாங்கம் பத்திரப் பதிவுத்துறை இணைய தளத்திலிருந்து நிலம் மற்றும் வீடுகளுக்கான சர்வே நெம்பரை உள்ளிட்டு வில்லங்க சான்றிதழ், அதாவது சொத்து  யார் பெயரில் தற்போது உள்ளது? அடமானம் உள்ளதா? முந்தைய பரிமாற்றம் -  முன் ஆவணம் (டைட்டில் டீட்)  என்று நாமே பார்த்துக் கொள்ளும் வசதியினை வெப்சைட்டிலிருந்து எடுத்து விட்டது. 
 சொத்து வாங்கு நினைக்கும் எவரும் இணையம் மூலம் வில்லங்கம் வாங்கும் வசதியும் நீக்கப் பட்டுள்ளது, எல்லோரும் இனி வாங்க சார்பதிவாளர் அலுவலகம் நேரில் செல்ல வேண்டும் 

இனி மேல் சொத்து வாங்க வேண்டும் என்றால் அலுவலகம் சென்று ஒரு சர்வே நெம்பருக்கு குறைந்தது 3-500/- ரூபாய் பணம் செலுத்தி தான் வில்லங்கம் பார்க்க வேண்டும்.  மறைமுகமாக இது மக்களுக்கு இழைக்க கூடிய அநீதியாகும். 

ஒருவருக்கு வெறும் 5 ஏக்கர் நிலம் தான் உள்ளது, ஆனால் 10 சர்வே நெம்பர்களில் 30 செண்ட் 40 செண்டாக இருந்தால் கூட இனி அவர் ஒரு அடமானப் பத்திரம் வங்கியில் வைப்பதாக இருந்தால் கூட 10 நெம்பருக்கும் வில்லங்க சான்று பெற ரூ. 5000/- செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.

பதிவுத் துறையில் நேர்முகமாக வில்லங்கச் சான்றிதள் தருவதன் செலவு மிக அதிகம், மற்றும் தேவையற்ற கூட்டம், மற்றும் இடைநிலை புரோக்கர்கள் தலையீடு மிகமிக அதிகமாகும்.  புரிதலிற்கு நீங்கள் வங்கியில் நேரிடையாகப் பணம் எடுக்க வங்கிக்கு ஒரு நபரின் பரிவர்த்தனைக்கு ரூ.150 வரை ஆகிறது, ஏடிஎம் மூலம் ரூ.25 தான் ஆகிறது. எனவே வங்கிகளில் ஏடிஎம் மூலம் எடுக்கவே ஊக்கம் தருகிறது.

இன்று வெளிப்படைத் தன்மை எல்லாவற்றிலும் என உள்ள நிலையில் இப்படி பூட்டி வைப்பது ஊழல் வளர்க்கும்; மற்றும் அரசியல்வாதிகளின் சட்ட விரோத பரிவர்த்தனை மறைக்க என்றே ஆகும்.



Thursday, August 11, 2022

இறைவன் ஊர்வலம் இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமை கீழ் வருவது; எல்லா தெருக்களிலும் செல்லலாம் யாரும் தடைபோட முடியாது -Highcourt

இறைவன் திருக்கோயில் சடங்குகள் & இறை திருமேனி ஊர்வலங்கள் இந்தியாவின்- தமிழகத்தில் அனைத்து தெரு வழியாகவும் போகலாம்;  இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமை கீழ் வருவது -சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை டிவிஷன் பென்ச் தீர்ப்பு
கிறிஸ்தவம் இஸ்லாம் என்பவை கதை வணக்கம் மதங்கள் அவர்களுடைய தொன்மக் கதைகள் பைபிள் குரான் கதைகளை மட்டுமே வணங்குவர். மற்றபடி உலகைப் படைத்த கடவுள் வணக்கத்தை இழிவு செய்து மனித நேயமற்ற கீழ்த்தரமாக செயல்படுவர். 
வி.களத்தூர் என்ற ஊரில் எங்கள் தெரு முழுக்க முஸ்லிம்கள் பெரும்பான்மையாக விட்டனர் இந்த தெரு வழியாக இறைவன் திருக்கோவில் ஊர்வலத்தை எடுத்துச் செல்லக்கூடாது. எங்கள் குரான் கதைகள்படி இறைவனை விக்கிரகங்கள் மூலம் வழிபடுவது தவறு.  இறைவனைப்பற்றி கோஷங்கள் பாடுவது தவறு அதை எங்கள் தெருவில் கேட்க விரும்பவில்லை என முஸ்லிம் ஜமாத் வழக்கு போட்டது 

Madras High Court Upholds Equal Rights For Hindus In Temple Processions, Rejects Covert Sharia Rule 

byR Jagannathan-May 13, 2021
Snapshot
  • One hopes that the pushback by the Madras High Court will continue with other courts upholding equal rights for Hindus.

    Hindus are entitled to equal rights to public spaces. The Madras High Court has, in a significant judgement on the use of public spaces and streets by religious communities, struck a strong blow to deliver equal rights for Hindus.

  • The judgement, delivered on 30 April 2021 by a two-judge bench comprising justices N Kirubakaran and P Velumurugan, involved a case from Kalathur village in Tamil Nadu, where the Hindu and Muslim communities were locked in tense combat over the rights of Hindus to celebrate their festivals by taking out processions on certain days.

This was being opposed vehemently by Muslims. The bench ruled in favour of granting Hindus the right to practise their religion even in areas that now had a Muslim majority.

While this sounds like a familiar story that could be true almost anywhere in the country where the two communities live in close proximity, what is significant in this case in not the verdict itself, which merely laid out a constitutional principle, but how the Muslims argued the case.

Apparently, while communal tensions had been there for decades, from 2012 onwards some members of the Muslim community in the area objected to the processions involving four major temples not only because of a potential threat to law and order, but because the community viewed these Hindu festivals as “sins”.

The processions were thus unacceptable in a Muslim-dominated part of the village. Put simply, the additional argument was that in Muslim-dominated areas, what is prohibited by the sharia has to be prohibited by the Indian state even in the spaces in question belong to all citizens. 

 

This attempt to create a covert sharia-compliant zone was rejected by the bench in no uncertain terms. The judgement (read the full judgment here) said, inter alia:

“Intolerance in any form by any religious group has to be curtailed and prohibited. In this case, intolerance of a particular religious group is exhibited by objecting for (sic) the festivals which have been conducted for decades together and the procession through the streets and roads of the village are sought to be prohibited stating that the area is dominated by Muslims and, therefore, there cannot be any Hindu festival or procession through the locality.

“India is a secular country and merely because one religious group is living in majority in a particular area, it cannot be a reason for not allowing other religious festivals or processions through that area. If the contention of the private respondent is to be accepted then it would create a situation in which minority people cannot conduct any festival or procession in most of the areas in India. If resistance is being exhibited by one religious group and it is reciprocated by the other religious groups, there would be chaos, riots, religious fights causing loss of lives and destruction of properties. Consequently, the secular character of our country will be destroyed or damaged.”

The bench pointed out that under “Section 180-A of the District Municipalities Act, 1920, roads or streets should be used as access to the people irrespective of their religion, caste or creed. Merely because one religious group is dominating in a particular locality, it cannot be a ground to prohibit from celebrating religious festivals or taking processions of other religious groups through those roads. If it is to be accepted, then a day will come when a particular religious group which is predominantly occupying the area, will not allow the people belonging to other religious groups even to use the roads even for movement, transportation or the normal access. Even the marriage processions and funeral processions would be prohibited/prevented, which is not good for our society.

“The temples are there for decades together. Merely because a religious group got settled in a locality and has become vociferous, they cannot object to the custom of taking temple's procession through all the streets in the village and consequent upon their objections, the customary and traditional practices cannot be prevented or prohibited.”

I have quoted this judgement at length, and even somewhat repetitively, because it exposes the mindsets of some Muslims when they dominate an area, and this becomes a no-go zone for other communities. This has been happening not only in “secular” India, but also in many parts of Europe, where Muslim immigrants tend to ghettoise themselves in some areas where even the police fear to tread.

As I wrote some time ago, secular states fear to apply the law fairly in areas dominated by the Muslim community. Here are some excerpts from that article:

“In January 2016, a Muslim mob rioted in West Bengal’s Malda district and even burnt down the Kaliachak Police Station. Within days, not only was the station repainted as if nothing happened, but most of its police personnel were transferred out. It was as if the state government wanted to quickly forget what happened there.

“In fact, India is not the only country to deal with Muslim issues with kid gloves. In Germany, which faced a huge influx of Muslim refugees from war-torn West Asia, Chancellor Angela Merkel admitted two years ago that there were places that were “no-go areas” for ordinary citizens. Muslim ghettos that are no-go zones have been reported from BelgiumFranceSweden and Denmark.

“In Britain, Pakistani Muslim ‘grooming’ gangs were raping teenage girls in Rotherham and other towns for years, but the police failed to act in time due to fears of being called ‘racist’ or ‘Islamophobic. Some Islamist groups are even trying to create a small sharia zone in East London, but thus far there has been no organised pushback by the state.”

The Medina mindset, where the community tries to create its own self-governing zone where the state cannot quite operate, is taking hold in India and elsewhere. One hopes that the pushback by the Madras High Court will continue with other courts upholding equal rights for Hindus based on a simple principle: public areas cannot be closed to anyone just because those living there belong to the Muslim community.

Hindus are entitled to equal rights to public spaces.

உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக அந்த மாதிரி கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஹிந்துக்கள் அப்படி கூறினால் இந்த நாட்டில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வாழ முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லா மதங்களையும் அது அரவணைத்துச் என்ற ஒரே மதம் கடவுளை நம்பும் இந்துக்கள் மட்டுமே என தீர்ப்பு கூறியுள்ளது
 
பைபிள் கதைகளில் இஸ்ரேலுக்கான தேவன் எனும் ஒரு சிறு தேவனான யாவே எனும் கர்த்தர் அவருக்குரிய வழிமுறை மற்றும் காணிக்கைகள் அத்தனையும் அவர் இருக்கும் ஒரே ஒரு இடமான ஜெருசலேம் ஆலயத்தில் மட்டுமே கொடுக்க வேண்டும் அதனால் அந்த ஜெருசலேம் ஆலயத்தில் யூத ஜாதிகளில் லேவியர் ஜாதி மட்டுமே பார்க்கமுடியும் அவர்களுக்கு லாபம் இந்த சட்டத்தின் பயன் என்ன என்பதை இன்றைய அளவில் பார்த்தால் இஸ்ரேல் நாட்டின் மொத்த வருமானத்தில் 12 சதவீதத்தை மூட நம்பிக்கை அடிப்படையிலான
சுற்றுலா பயணிகள் செலவில் மட்டுமே வருகின்றது சவுதி அரேபியாவிலும் முஸ்லிம்களின் மூடநம்பிக்கை இப்படி ஹஜ் பயணம் சென்று அங்கு முஸ்லிம் மக்கள் செலவு செய்யும் பணமே சவுதி அரேபியாவின் மொத்த வருமானத்தில் 12 சதவிகிதம் என ஆகி உள்ளது இப்படி மக்களை ஏமாற்ற கடவுள் எல்லா இடத்திலும் வழிபடலாம் என எளிதான உருவ வழிபாட்டை கேலி செய்யும் பல அருவருப்பான கீழ்த்தரமான மனித கற்பனை வசனங்கள் பைபிளிலும் குரானிலும் உண்டு

பரிபாடல் காலம் பொஆ. 634 பஞ்சாங்க வானியல் ஜோதிடக் குறிப்பு

 பரிபாடல் காலம் பொஆ. 634 பஞ்சாங்க வானியல் ஜோதிடக் குறிப்பு

 பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  பொது ஆண்டு 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது






திரு சாமிக்கண்ணுப் பிள்ளை கோள் நிலை கொண்டு நாளைக் கணக்கிடுவதில் வல்லுநர். கல்வெட்டு ஆய்வாளர்கள் பலர், இவரது காலக் கணிப்பை அடிப்படையாகக் கொண்டே கல்வெட்டுக்களில் காணப்படும் அக்காலக் கணக்கீடுகளை நடைமுறையில் உள்ள காலத்திற்குப் பொருத்திப் பார்க்கின்றனர். 
11 வையை - பாடியவர் : நல்லந்துவனார்

பண் அமைத்தவர் : நாகனார்      பண் : பண்ணுப்பாலையாழ்

விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப

எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்

உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர

வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி            5

புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்

அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின்

இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன்

வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை

மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த                 10

பொதியில் முனிவன் புரை வரை கீறி

மிதுனம் அடைய விரி கதிர் வேனில்

எதிர் வரவு மாரி இயைக என  ஆற்றால்

புரை கெழு சையம் பொழி மழை தாழ

நெரிதரூஉம் வையை புனல்                        15


விரிந்த ஒளிக்கதிர்களையுடைய திங்களுடன் அகன்ற வானத்தில் சேர்க்கப்படுவனவாகிய,
 

எரி என்னும் கார்த்திகைசடை என்னும் திருவாதிரைஅழகிய யானை என்னும் பரணி ஆகிய நாள்கள் முதலாகஇவற்றின் பெயரால்

இடபவீதிமிதுனவீதிமேடவீதி என்று வேறுபடுத்திக்கூறப்பட்ட ஒவ்வொன்றும் ஒன்பது நாட்களைக்கொண்டமூவகை இராசிகளுள்

மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர,

 


மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்கபொருள்களை ஆராய்ந்தறிகின்ற

புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்கஇருள் புலரும் விடியலில்

கார்த்திகை உச்சமாக நிற்கவியாழன் சனியின்

இரட்டை இல்லங்களாகிய மகரம்கும்பம் ஆகியவற்றுக்கு மேலேயுள்ள மீனராசியைச் சேரயமனைத் தமையனாகக் கொண்ட சனி

தனுராசியின் பின்னர் உள்ள மகரராசியில் நிற்கஇராகு விரைவாக

திங்களை மறைக்க வருகின்ற நாளில்இப்படியாக வாய்ந்த,

பொதிகை முனிவனின் பெயர்கொண்ட அகத்தியன் என்னும் மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து

மிதுன ராசியைச் சேரவிரிந்த கதிர்களையுடைய வேனிற்காலம்

எதிர்கொள்ளும் கார்காலத்தில் மழை பெய்க என்ற இந்த முறையினால்,

உயர்ச்சி பொருந்திய சையமலையில் பொழிகின்ற மழை மிகுதியாய் இறங்கிப்பாய

கரைகளை உடைத்துக்கொண்டு வருகிறது வையை ஆற்றில் வெள்ளம்



சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்

அண்ணாகண்ணன்

2010 ஆகஸ்டு 10 அன்று மாலை, சென்னை, பாரி முனையில், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற வாராந்தர நிகழ்வுக்குச் சென்றேன்.

இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நெல்லை சு.முத்து தலைமை வகித்தார். சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் ஐயம்பெருமாள், காட்சியுரை நிகழ்த்தினார்.

 

இவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநராகப் பணிபுரிகிறார்.

“விரி கதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப,

எரி, சடை, எழில்வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,
வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்த, புலர்விடியல்
அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை
மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி
மிதுனம் அடைய, விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்”

என்ற பரிபாடலின் காலத்தினைக் கணக்கிட முடியும் என்றார். வான மண்டலம் இப்போது எப்படி உள்ளது நம் கண்களுக்குத் தெரிகிறது. இது போல் இறந்த காலத்தி்ல் ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது, எதிர்காலத்திலும் எப்படி இருக்கும் எனக் காண முடியும். காட்டும் இந்தக் குறிப்பிட்ட பரிபாடல் காட்டும் வானத் தோற்றத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், இக்காட்சி,  கி.பி. (பொது ஆண்டு) 634 ஜூன் 17 அன்றைய தேதிக்குப் பொருந்துவதாக உள்ளது என ஐயம்பெருமாள் கூறினார். எனவே பரிபாடல், 3 முதல் 7ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் திருவள்ளுவரின் ‘அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து’, இளங்கோவடிகளின் ‘திங்களைப் போற்றுதும்’, ‘ஞாயிறு போற்றுதும்’, மாணிக்கவாசகரின் ‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்’,  ஆண்டாளின் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’… உள்ளிட்ட பாடல்களையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.

சிவன் உருவில் பிரபஞ்சத் தோற்றம் வரையப்பெற்றதாகப் படத்துடன் விளக்கினார். கோயில்களில் நவகிரகங்களை உருவாக்கிய பண்டைத் தமிழர்கள், சிறந்த வானவியல் அறிவு பெற்றிருந்தனர் என்றார். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கூறினார்.

தலைமையுரை நிகழ்த்திய நெல்லை சு.முத்து, தாம் இது வரை 103 நூல்கள் எழுதியிருப்பதாகக் கூறினார். அவற்றுள் 50க்கும் மேற்பட்டவை அறிவியல் நூல்கள் என்றார்.

‘வலவன் ஏவா வான ஊர்தி’ என்ற சங்க இலக்கிய வரிகளைச் சுட்டிய இவர், இந்த ஆளில்லா வானூர்தி என்பது, விமானம் போன்றது என்பதை விட, ஏவூர்தி (ராக்கெட்)யாக இருக்கலாம் என்றார்.

‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்து’ என்ற தொடரை விளக்கிய இவர், அருந்ததியைப் பகலில் பார்க்க முடியாது என்பதால், அந்தக் காலத்தில் இரவில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளதை இவ்வரியின் மூலம் அறியலாம். மேலும் அருந்ததி என்ற விண்மீன் மிகச் சிறியது. எனவே அதை ஒருவர் பார்க்க முடியுமானால், அவரின் கண் பார்வை கூர்மையாக உள்ளதை அறிந்துகொள்ளலாம் என்பதற்காக இந்த வழக்கம் தோன்றியிருக்கலாம் என்றார். உடு மண்டலம் உள்ளிட்ட சில நல்ல தமிழ்ச் சொற்களை நினைவூட்டினார்.

பட்டிமன்றத்தின் செயலர் பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்ற, புலவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி நவின்றார்.

சிறப்புரை நிகழ்த்திய ஐயம்பெருமாள், ‘சங்க இலக்கியத்தில் வானவியல் குறிப்புகள்’ என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், சங்க காலத்தைத் தாண்டியும் அவர் சான்றுகள் உரைத்தார். இது, தலைப்பினை விட்டுச் சற்றே வெளியே சென்றது போல் இருந்தது.

பரிபாடலின் காலம் எப்போது?

சங்கவிலக்கியங்கள் என்பவை எட்டுத்தொகை, பத்துப்பாடல்கள் என்பவையே எனப் பலரும் அறிந்திருப்பார்கள் . ஆனால் இவை எல்லாமே சங்க காலத்திற்குரியவையா எனப் பார்ப்போம்.





முதலில் சங்ககாலம் என BCE 200 முதல் CE 200 வரையுள்ள காலத்தை வரையறுப்பார்கள் (சிறிய வேறுபாடுகளும் உண்டு). இவற்றில் கலித்தொகை,பரிபாடல்,திருமுருகாற்றுப்படை ஆகியவை சங்க கால மரபுகளிற்கமையப் பாடப்பட்டபோதும் அவை காலத்தால் பிந்தியவை என்பது அறிஞர்கள் கருத்து.

பரிபாடலும் அவ்வாறு காலத்தில் பிற்பட்டதே. இது பற்றிப் பேராசிரியர் கா.சிவத்தம்பி “பரிபாடல் முற்றுமுழுதாக சங்க காலத்திற்குரிய இலக்கியமல்ல” எனக் கூறுகின்றார் (சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும் P126). மேலும் பேராசிரியர் கமில் ஸ்வெலபில் போன்றோர் பரிபாடலை தமிழ் பக்தி யுகத்தின் தொடக்ககாலமாகவே கொள்வர். இது பற்றிப் `பரிபாடல் கிளப்பும் பிரச்சனை` என்ற தலைப்பில் 2009 உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் ஒரு ஆய்வுக் கட்டுரையும் படிக்கப்பட்டது. எனவே பரிபாடல் சங்க காலத்திற்குரிய நூலன்று.

இனி பத்துப்பாடல்களில் திருமுருகாற்றுப்படையும் சங்ககாலத்திற்குரியதல்ல. உ.வே.சாமிநாத ஐயர் (சங்கவிலக்கியங்களைப் பதிப்பித்தவர்) திருமுருகாற்றுப்படையினைப் படிக்கும்போதே, தனக்கு பரிபாடல் என்று ஒன்று இருந்தது தெரிய வந்ததாகக் கூறுகின்றார் (உ.வே.சா- என் சரிதம்). இதிலிருந்து பரிபாடலிற்குப் பிற்பட்டதே திருமுருகாற்றுப்படை என்பது தெளிவாகின்றது. எனவே பரிபாடலே சங்ககாலத்திற்குரியதல்ல எனும் போது திருமுருகாற்றுப்படை எங்கனம் சங்கவிலக்கியமாகும்? மேலும் திருமுருகாற்றுப்படையும் பதினொராவது திருமுறையில் வருகின்றது(ஏற்கனவே திருமுறைகள் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவை எனப் பார்த்தோம். அடுத்தாக ஏனைய ஆற்றுப்படைகள் எல்லாம் மன்னரின் ஆற்றுப்படைகளாகவிருக்க திருமுருகாற்றுப்படை இறைவனின் ஆற்றுப்படுத்தலாக வேறு இருப்பது ஐயத்தினை மேலும் உறுதிசெய்கின்றது (சங்ககாலத்தில் இறைவனின் ஆற்றுப்படுத்தல்கள் இல்லை). எனவே திருமுருகாற்றுப் படையும் சங்ககாலத்திற்குரியதன்று.

அவ்வாறாயின் மேற்கூறிய மூன்றும் எவ்வாறு சங்கவிலக்கியத்தில் சேர்க்கப்பட்டன? என்ற கேள்வி எழும். சங்க காலத்தில் மூத்தோர் (நடுகல்) வழிபாடு, இயற்கை வழிபாடு என்பனவிருந்தனவே தவிர, மத வழிபாடுகள் இல்லை. இதற்கு

கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.” 
(புறநானூறு- பாடல் 335)

மேலே பரிபாடல் சங்க காலத்தைச் சேர்ந்ததல்ல எனப்பார்த்தோம். இறுதியாக எக் காலம் என வரையறுக்க முயல்வோம். பரிபாடலில் ஏலக்காய் பற்றிய குறிப்பு உண்டு.ஏலக்காய் 5ம் நூற்றாண்டளவிலேயே தமிழகம் வந்ததாகக் கணிக்கின்றார்கள். எனவே பரிபாடல் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பட்டது. அதேவேளை பாடலின் வடிவத்தைக் கொண்டு ஆகப் பிற்காலத்திற்கும் கொண்டுவர முடியாது. எனவே பரிபாடல் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியினைச் சேர்ந்தது எனக்கொள்ளலாம்.


Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...