Saturday, December 31, 2022

சங்க இலக்கியத்தில் நந்தர் -மௌரியர் பற்றிய கதைகள் பிற்காலத்தவை- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக நூல்

எட்டுத் தொகையில் நந்தர், மௌரியர் பற்றிய கதைகள் பிற்காலத்தவை- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக நூல்

சங்க இலக்கியங்களில் வடநாட்டில் ஆண்ட  நந்த அரச குலத்தை பற்றியும் மௌரியர்களை பற்றியும் உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நூல் மிகத் தெளிவாக உரைக்கின்றது

சங்க கால சேரமன்னர் சமண முனிவருக்கு பாறைக் குகை வெட்டிக் கொடுத்த பொஆ. 2ம் நூற்றாண்டு புகலூர் கல்வெட்டு 

சங்க கால சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகள்

புகலூர் கல்வெட்டு & காசுகள் அடிப்படையில் சேரன் செங்ட்டுவன் காலம்




தமிழ் பிராமி கல்வெட்டுகள் இன்று வரை கிடைத்துள்ள அனைத்தும் இவையே


கால்டுவெல் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழக பேராசிரியர்கள்படி தமிழ் மொழி மற்றும் பேசிய மக்கள் கைபர் போலன் கணவாய் வழியே வந்தவர்கள்

No comments:

Post a Comment

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...