தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை. முழு சுற்றறிக்கை கமெண்டிலே இருக்கிறது.
இந்த குறிப்பிட்ட வஃப்பு வாரியம் என்பது மட்டும் தான் எது அதன் சொத்து அல்ல என தீர்மானிக்கும்.
தமிழகத்திலே இப்போது பல கிராமங்கள் முழுவதுமே இந்த வாரியத்தின் சொத்து என அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறதாம்.
திருச்செந்துறை கிராம சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என பதிவுத்துறைக்கு ஆர்டர் வந்ததால் திருச்செந்துறை கிராம சர்வே என்களில் அடங்கிய சொத்துக்கள் அனைத்தும் பதிவுக்கு மறுக்கிறார் திருச்சி 3ம் எண். இனைச் சார்பதிவாளர். இது அரசு உத்தரவா என்றால சொல்ல மறுக்கிறார். இது வருவாய்த்துறை உத்தரவா என்றால் சொல்ல மறுக்கிறார்.
No comments:
Post a Comment