பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடந்து முடிந்தது, இதனை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை பெயரில் நடத்தப்பட்டது.
நிதி - செலவு கணக்கு : இம்மாநாட்டிற்கான செலவு பற்றிய கோரிக்கைகளை துறை பதில் தராமால் மறுத்துள்ளது. வலைத் தள ஊடகத்தில் பெறும் தொகை தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் வசூல் செய்தமை ப்ற்றி கூறுகின்றன. நிதி ஆதாரம் செலவு
ஆய்வுக் கட்டுரைகள்: உலகம் முழுவதும் உள்ள ஆய்வு அறிஞர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகள் வந்ததில் 100க்கும் அதிகமானோர் நேரில் வந்து தன் கட்டுரையை படித்து விளக்கினராம். ஆய்வுக் கட்டுரை என்பவை - எவ்விதத்திலும் முருகருக்கு பெருமை சேர்க்கவோ, பக்தியை வளப்பதோ இல்லை.
தமிழக அரசு இடம் - நிதி உதவி மற்றும் ஜப்பானியர் நிதி உதவியுடன் இயங்கும் ஆசியவியல் நிறுவனம் 3 உலக முருகர் மாநாடு நடத்தியது. அதன் இயக்குனர் ஜான் சாமுவேல் (ஊழல் புகாரில் ஜெயில் தண்டனை பெற்று ஜாமினில் உள்ளவர்) சென்னை, மொரிஷியஸ் & மலேசியா என பெரும் தொகை வசூல் செய்து மாநாடு நடத்தியவர் முருகனை ஏற்காது அன்னிய மதம் பரப்புபவராகத் தான் உள்ளார். இவர் மாநாட்டில் விஜி,சந்தோஷத்தோடு சேர்ந்து கீழ்த்தரமாக பைபிள் இலவாசமாகத் தந்ததும் கலந்தவர் பதிவு செய்து உள்ளனர். பழைய மாநாட்டில் அலெக்சாண்டர் பற்றிய கவர்ச்சி கதைகளை முருகர் பற்றி புராணங்கள் உருவாகின எனவும் கட்டுரை படிக்கப்பட்டதை ஊழல்-ஜான் சாமுவேல் பேசி உள்ளார்..
இந்த ஜான் சாமுவேல் - திருக்குறளை மதவெறியோடு கிறிஸ்துவ நூல் என முனைவர் பட்டம் பெற்ற (பிஹெச்டி) உலக தமிழாராய்ச்சி நிறுவனமே அதை தரக்குறைவான மதமாற்ற மலின ஆய்வு என அறிவித்தது) மோசடி மு.தெய்வநாயகத்தோடு இணைந்து உலக தமிழ் கிறிஸ்துவ மாநாடு நடத்தியது அடுத்த பித்தலாட்டம். இதன் இறுதியாக முருகரை கடவுள் ஆக்கி மாற்றியதன் காரனம் ஏசு சீடர் தோமா மூலம் ஏசு கதையை தழுவி முருகரை சிவ குமாரன் என ஆக்கினர் என ஏடு பதிவு செய்தனர், அதை நூலாக பதிப்பிக்க சிஎஸ் ஐ சர்ச் உதவியும் செய்தது.
நாம் உணர்வது முருகர் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்- முருகர் வழிபாட்டை கெடுக்கவே என்பது வரலாறாக உள்ளது. சங்க இலக்கியத்தில் முருகர் பற்றி உள்ளவை சம்ஸ்கிருத இலக்கியம் தழுவியே என்பதை அறிஞர் ஏற்கின்றனர்.
மாநாட்டில் தமிழக முதல்வரோ - அவர் மகன் உதய்நிதி ஸ்டாலினோ நேரில் கலந்து கொள்ள வில்லை. ஆனால் பேச்சாளர் அனைவரும் இருவர் துதி பாடியதே அதிகம். உணவு ஏற்பாட்டு குழப்பம் பற்றி கலந்து கொண்டவர் காணொளிகள் வைரல் ஆனது.
திமுக கட்சி என்பது கிறிஸ்துவ விஷநரிகள் மூலம் பதவி பெற்று அடிமைகளாக கொள்ளை அடித்து வளர்ந்த நீதிக் கட்சி மாற்று வடிவமே. உதயநிதி ஸ்டாலின் தான் கிறிஸ்துவர் தன் மனைவி கிறிஸ்துவர் என்பதை அறிந்தால் தமிழர் வயிறு எரிவர் என கிறிஸ்துமஸ் மதவிழாவில் கலந்து பேசினார். ஆனால் அங்கே நானும் தன் மனைவி( பேராயர் பேத்தி) இருவரும் //பைபிள் கதைகளையோ -ஏசுவையோ ஏற்காத நாத்தீகர் எனப் பேசவில்லை//, ஆனல் தமிழரிடம் இந்து மதம் பற்றி கீழ்த்தரமாக நடப்பது ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி, தந்தை ஸ்டாலின் என அவை நாகரீகம் இல்லாது பிளவு, வெறுப்பு பேச்சு செய்வதை வழமையாகக் கொண்டு உள்ளார்.
மாநாடு வழக்கில் காப்பாற்றிக் கொள்ளவா?
உதயநிதி ஸ்டாலின் - இடதுசாரி சேர்ந்த ஒரு எழுத்தாளர் கும்பல் பிற்போக்குத்தனமாக நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கல்ந்துகொண்டார். உதய்நிதி பேச்சு அருவருக்கத்தக்க முறையிலும், சட்ட விரோதமாகவும் இருந்தது என்பதை சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் இன்று வரை போலீஸ் செய்யவில்லை. ஆனால் உதயநிதியைக் காப்பாற்ற இம்மாநாடு எனப் படுகிறது
கண்காட்சி: மலை வடிவில் அரங்கம் அமைக்கப் பட்டு, அதனுள் அறுபடை வீடு கோயில்களில் மூலவர், முருகனின் பெருமைகளை கூறும் புகைப்பட கண்காட்சி, புத்தக விற்பனையகம், 200 பேர் அமர்ந்து பார்க்கும் 3-டி (அங்கு 3டியில் முருகனின் பாடலையும், விர்ச்சுவல் ரியாலிட்டியில் அறுபடை வீடுகளையும்) திரையரங்கம் மற்றும் 100 பேர் அமர்ந்து பார்க்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) அரங்கம் இடம் பெற்றிருந்தவை மக்கள் பார்க்க மேலும் 5 நாட்கள் நீட்டித்து உள்ளனர்.
No comments:
Post a Comment