தமிழில் ஐயா என்பது தம்மில் பெரியவர் என்றும், அறிவுக் குடி அந்தணரையும் குறிக்க பயன்படுத்தி வருகிறது.
பரிபாடல் திரட்டு ஒரே பாடலில் 6வரிகளில் பார்ப்பனர், அந்தணர், ஐயர் என 3 சொற்களையும் தொன்மையான அறிவுக் குடி பிராமணரைக் குறிக்கிறது.
களவு மணம் அதிகமாக பிராமணர் முறையான சடங்குகளுடன் (கரணம்) திருமணம் செயவித்ததை "ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்கிறது.
ஐயா எனாற சொல் வேர் என்ன?
சம்ஸ்கிருத மொழியில் -
ஆரிய - உயர்ந்த
No comments:
Post a Comment